இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது. அவை: 1. வனம் - குருந்தவனம், 2. தலம் - தீர்த்தத்தலம், 3. புரம் - சிவபுரம், 4. தீர்த்தம் - தீருத்தமாம் பொய்கை, 5. மூர்த்தி - ஆத்மநாதர், 6. தொண்டர் - மாணிக்கவாசகர்.